By Soorya N திவாகர் தன்னுடைய தங்கை செண்பகத்தை காண, போன வாரம் , செவ்வாய்க்கிழமை சென்றான்.இன்று வெள்ளிக்கிழமை . ஒன்பது நாள் ஆகிவிட்டது. இன்னும் அவர் வரல. போன் பண்ணல .நாளைக்கு வரேன், நாளைக்கு வரேன்னு ரெண்டு நாளா சொல்றார். அவர் வந்தாதான், வீட்டு வாடகை, சாமான், காய்கறி , ராஜாவுக்கு மாச வட்டி எல்லாம் கொடுக்க முடியும். இதுல மாத்திரைலாம் வேற வாங்கணும். இரண்டாம் தேதியே எல்லாம் என்ன வந்து வரவேற்பாங்க.வட்டி காரன்ல இருந்து […]
